|

வேல் மாறல் மகா மந்திரம்

வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய ‘வேல் மாறல்’ விநாயகர் துதி : நெஞ்சக் கனகல் லும்நெகிழ்ந் துருகத்தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்செஞ் சொற் புனைமாலை சிறந்திடவேபஞ்சக் கரஆனைபதம் பணிவாம் வேல்மாறல் : திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலைவிருத்தன்என(து) உளத்தில்உறைகருத்தன்மயில் நடத்துகுகன் வேலே. ( … இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் … ) ( … பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் “திரு” என்றஇடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் … ) ( ……