கஜானனம் – Gajananam

கஜானனம் பூத கணாதி ஷேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாசுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.
கஜானனம் பூத கணாதி ஷேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாசுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.
ஓம் ஆதிநாதர் திருவடிகள் போற்றிஓம் அநாதிநாதர் திருவடிகள் போற்றிஓம் சத்தியநாதர் திருவடிகள் போற்றிஓம் சகோதநாதர் திருவடிகள் போற்றிஓம் வகுளிநாதர் திருவடிகள் போற்றிஓம் மதங்கநாதர் திருவடிகள் போற்றிஓம் மச்சேந்திரநாதர் திருவடிகள் போற்றிஓம் கடேந்திரநாதர் திருவடிகள் போற்றிஓம் கோரக்கநாதர் திருவடிகள் போற்றிஓம் நந்தீசர் திருவடிகள் போற்றிஓம் திருமூலர் திருவடிகள் போற்றிஓம் அகஸ்தியர் திருவடிகள் போற்றிஓம் புலஸ்தியர் திருவடிகள் போற்றிஓம் போகர் திருவடிகள் போற்றிஓம் கொங்கணர் திருவடிகள் போற்றிஓம் கருவூரார் திருவடிகள் போற்றிஓம் காலங்கிநாதர் திருவடிகள் போற்றிஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றிஓம்…
ஸ்ரீ வாராஹி அம்மன் துதிஓம் குண்டலினி புரவாசினி சண்டமுண்ட விநாசினிபண்டிதஸ்யமனோன்மணி வாராஹீ நமோஸ்துதே!அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி அஷ்டதாரித்ரய நாசினிஇஷ்டகாமப்ரதாயினி வாராஹீ நமோஸ்துதே! வராஹி காயத்திரிஓம் ஸ்யாமளாயே வித்மஹேஹல ஹஸ்தாய தீமஹிதன்னோ வராஹி ப்ரசோதயாத்! தியான சுலோகம்முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி வராஹி மூல மந்திரம்1) ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹிஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா. 2) ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி வார்த்தளிவாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி…
வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய ‘வேல் மாறல்’ விநாயகர் துதி : நெஞ்சக் கனகல் லும்நெகிழ்ந் துருகத்தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்செஞ் சொற் புனைமாலை சிறந்திடவேபஞ்சக் கரஆனைபதம் பணிவாம் வேல்மாறல் : திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலைவிருத்தன்என(து) உளத்தில்உறைகருத்தன்மயில் நடத்துகுகன் வேலே. ( … இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் … ) ( … பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் “திரு” என்றஇடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் … ) ( ……