தேவராய சுவாமிகள் அருளிய கந்தர் சஷ்டி கவசத்தை துதிப்போமாக! காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்சஷ்டி கவசம் தனை.…
வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய 'வேல் மாறல்' விநாயகர் துதி : நெஞ்சக் கனகல் லும்நெகிழ்ந் துருகத்தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்செஞ் சொற் புனைமாலை சிறந்திடவேபஞ்சக்…
ஓம் ஆதிநாதர் திருவடிகள் போற்றிஓம் அநாதிநாதர் திருவடிகள் போற்றிஓம் சத்தியநாதர் திருவடிகள் போற்றிஓம் சகோதநாதர் திருவடிகள் போற்றிஓம் வகுளிநாதர் திருவடிகள் போற்றிஓம் மதங்கநாதர் திருவடிகள் போற்றிஓம் மச்சேந்திரநாதர்…
ஸ்ரீ வாராஹி அம்மன் துதிஓம் குண்டலினி புரவாசினி சண்டமுண்ட விநாசினிபண்டிதஸ்யமனோன்மணி வாராஹீ நமோஸ்துதே!அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி அஷ்டதாரித்ரய நாசினிஇஷ்டகாமப்ரதாயினி வாராஹீ நமோஸ்துதே! வராஹி காயத்திரிஓம் ஸ்யாமளாயே வித்மஹேஹல ஹஸ்தாய…
கஜானனம் பூத கணாதி ஷேவிதம்கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்உமாசுதம் சோக விநாச காரணம்நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.
This website uses cookies.